இலங்கை தமிழர்களின் ஆவி ஸ்டாலினை படாதபாடு படுத்தும் – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu
  • நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • போராட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின்  ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்று   அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.எனவே தமிழகத்திலும் திமுக சார்பில் 23-ஆம் தேதி  பேரணி நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2009ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையை மூடி மறைக்க போராட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின்  ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இலங்கை தமிழர்களின் ஆவி அவரை படாதபாடு படுத்தும்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, விரிவாக விவாதித்து தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுக்கும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Published by
Venu

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago