இலங்கை தமிழர்களின் ஆவி ஸ்டாலினை படாதபாடு படுத்தும் – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu
  • நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • போராட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின்  ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்று   அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.எனவே தமிழகத்திலும் திமுக சார்பில் 23-ஆம் தேதி  பேரணி நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2009ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையை மூடி மறைக்க போராட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின்  ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இலங்கை தமிழர்களின் ஆவி அவரை படாதபாடு படுத்தும்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, விரிவாக விவாதித்து தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுக்கும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Published by
Venu

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

1 hour ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago