இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை.. உள்துறை அமைச்சகம் உறுதி என தகவல்..

Published by
Kaliraj
  • தமிழக முதல்வர் டெல்லி பயண விவகாரம்.
  • இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை என உறுதி.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்  கடந்த 19ம் தேதி டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில்,  குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேசினார், அதுமட்டுமில்லாமல், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்றும்,   எனவே தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்வைத்தார்.இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும் என்றும்,  சரியான தருணத்தில்  இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சரிடம் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேறினால் பல்லாயிரக்கணக்கான இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

11 hours ago