தேசிய குடியுரிமை சட்டத்திற்க்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு... கருத்துகணிப்பில் அதிரடி ஆதரவு என தகவல்...இந்தியா முழுவதும் 65.4 %மக்களும்,வண்முறை அதிகம் நடைபெற்ற்ற அசாமில் மட்டும் 76.9 சதவீதம் பேர் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவு
இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை.. உள்துறை அமைச்சகம் உறுதி என தகவல்..தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த 19ம் தேதி டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி