இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
இன்று சென்னையில் உள்ள ஆவடியில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திறப்புவிழா முடிந்த பின்னர் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசிய உரையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனைவரும் தயங்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் கணக்கெடுப்பை ஓர்மக்ஸ் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார் என்று பெருமகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வு மாதம் ஒருமுறை நடத்தப்படும். தற்போது தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இரண்டரை மாதங்களே ஆகிறது. இந்நிலையில், இந்த மாதத்திற்கான சிறந்த முதல்வராக முதல் இடத்தை பிடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்” என்று தெரிவித்து பெருமிதம் கொண்டார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…