திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுத்தி வருவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது ஆ.ராசா கூறுகையில், இந்த ஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின்தான் என தெரிவித்தார். சொந்த புத்தியில் இல்லை, ஸ்டாலின் தந்த புத்தியில் வைத்து செய்துள்ளீர்கள். 7.5% இடஒதுக்கீடு கொடுத்தீர்கள், அது யாரு சொன்ன பின்னர் நீங்கள் கொடுத்தீர்கள். ஸ்டாலின் 10 % கேட்ட பின்தான் கொடுத்தீர்கள்.
அதுபோல பொங்கலுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 கொடுக்க சொன்னால் தான் ரூ.2,500 கொடுப்பார் என்ற எண்ணத்தில் கோரிக்கை வைத்தோம். மு.க ஸ்டாலின் கோரிக்கைவைப்பதை பார்த்த பிறகுதான் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி என்றால் இந்த ஆட்சி வழிநடத்துவது ஸ்டாலின் தான் என கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…