இன்று மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வாரியம் அமைத்து கண்ணொளி திட்டம் முதல் மேற்படிப்பு வரை கட்டண சலுகை கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காக்க கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வாரியம் அமைத்து அவர்களுக்கு கண்ணொளி திட்டம் முதல் மேற்படிப்பில் முழு கட்டண சலுகை வரைக்கும் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செய்து கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனவும், திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும், இது மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தான் எடுக்கும் உறுதி எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…