தமிழக மாதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட விரைவில் நடவடிக்கை – செல்லூர் ராஜா!

Published by
Rebekal

தமிழகம் முழுவதுமுள்ள மத வழிபாட்டு தலங்களை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வரும் நிலையில், மதுரை மேலப்பெருமாள் வீதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுகளை வழங்கிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். 

அப்பொழுது பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாதவழிபாட்டு தலங்களையும் திறக்கும்படியான கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார். அதிமுக அரசின் ஆட்சியை தவறாகவே திமுக சமூக வலைத்தளங்களில் சித்தரிப்பதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

6 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago