தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுமையாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சை செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தான் உள்ளது. இந்நிலை தொடர்ந்துகொண்டே செல்வதால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகிறது.
இவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே அதற்கான கட்டணத்தையும் வசூலிக்கிறது. அவ்வாறு வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், முழுமையாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…