தூத்துக்குடி, சாந்தி நகரைச் சேர்ந்த மணி சங்கர், அஜித் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர், 3 இருசக்கர வாகனத்தில் தசரா திருவிழாவுக்காக மாலை அணிவதற்காக குலசேகரப்பட்டினம் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆறுமுகநேரி அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஆம்னி பேருந்தை வண்டி ஓட்டிய மணிசங்கர் முந்திச்செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரியுடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் மணி சங்கர் (18) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த அஜித்தை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…