கிணற்றில் விழுந்த மாணவர்கள்.. காப்பற்ற சென்ற மூவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாமக்கல் மாவட்டம் கணவாய்பட்டியில், கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளனர். கணவாய்ப்பட்டியில் கிணற்றில் மூழ்கிய 3 மாணவர்களை காப்பாற்ற, அருகில் இருந்த 3 பேர் கிணற்றில் குதித்துள்ளனர். பைக்கில் சென்றபோது கிணற்றில் விழுந்த 3 மாணவர்களில் 2 பேர் கிணற்றில் இருந்து மேலே வந்துவிட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பற்ற சென்ற 3 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர் சம்பவம் நடைபெற்றுள்ளது. காப்பற்ற சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலத்த காயத்துடன் நிதிஷ்குமார் மற்றும் அபினேஷ் காப்பாற்றப்பட நிலையில், மாணவன் விக்னேஷ் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவரை மீட்க 3 பேர் முயன்றபோது, 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

9 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

10 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

12 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

13 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

14 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

14 hours ago