சென்ட்ரல் – அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி நாளை மின்சார ரயில் இயக்கப்படும்.
மே 1-ஆம் தேதி நாளை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் – அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி நாளை மின்சார ரயில் இயக்கப்படும்.
அதேபோல சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கத்திலும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…