மதுரை எம்பி பற்றி அவதூறு பதிவு.! பாஜக மாநிலசெயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது.!

Published by
மணிகண்டன்

தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி.சு வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஒருவரால் தூய்மை பணியாளரின் உயிர் பரிபோனது என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் மௌனம் காக்கிறார் என்றும் பதிவிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை அடுத்து நேற்று இரவு சென்னை தி-நகரில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து சென்றனர். இதனை எதிர்த்து பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

4 minutes ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

28 minutes ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

1 hour ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

1 hour ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

2 hours ago

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

2 hours ago