SG Suriya BJP [Image source : Facebook/SGSuriya]
தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி.சு வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஒருவரால் தூய்மை பணியாளரின் உயிர் பரிபோனது என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் மௌனம் காக்கிறார் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை அடுத்து நேற்று இரவு சென்னை தி-நகரில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து சென்றனர். இதனை எதிர்த்து பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…