முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி இல்லை மதம் இல்லை..! பால பிரஜாபதி அடிகளார் பேச்சு.!

Published by
மணிகண்டன்

விழுப்புரத்தில் தமிழக முதல்வருக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது . தமிழ் இன உணர்வு இருக்கிறது என பால பிரஜாபதி அடிகளார் பேசியுள்ளார். 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் காமினிஸ்ட கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பால பிரஜாபதி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அய்யா வழி இந்து சமய தலைவர் பால பிரஜாபதி அடிகளார், நான் இங்கு வந்ததற்கு காரணம் நன்றி சொல்வதற்கு தான். எல்லா சாமிகளும் ஜாதிகள் இல்லை என கூறும் இடதுசாரிகள் தான். ஆனால், அதனை பின்பற்றுபவர்கள் வலதுசாரிகளாக இருக்கின்றனர் என குறிப்பிட்டு பேசினார்.

மேலும், எல்லா ஊர்களிலும் சமூக நீதியை காப்பாற்றும் சமூகம் தமிழ் சமூகம். நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது தமிழ் இனம் இருக்கிறது. இன உணர்வு இருக்கிறது என குறிப்பிட்டு பேசி முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்து பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

9 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

10 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

11 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

12 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

15 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

16 hours ago