Tamilnadu CM MK Stalin [Image source : Twitter/@mkstalin]
தமிழகத்தின் புதிய தலைமை செயலர் யார் என தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் உச்சபட்ச அரசு பதவியாக கருதப்படும் தலைமை செயலாளர் பொறுப்புக்கு புதியதாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் , மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60வயது பூர்த்தி அடைவதை அடுத்து வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த லிஸ்டில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பதும் குறிப்பிலிடத்தக்கது. யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து ஒருவரை தமிழக டிஜிபியாக தமிழக அரசு தேர்வு செய்யும். அதற்கான ஆலோசனையும் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…