புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாளுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின்,வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதனை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து,முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) திருமதி.தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.சகோதரி தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…