வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, வங்கிகள் சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டை வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை. சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் தான் என்று கூறியுள்ளார். மேலும், வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தமிழகத்துக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு வங்கிகள் உடனுக்குடன் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் ஆலோசனையில் முதல்வர் பேசியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…