தமிழகம் தடுப்பு பணியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கூடிய நிகழ்ச்சி சென்னையை அடுத்த பல்லாவரத்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 107 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா பணிகளில் தமிழகம் சிறந்து பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
மேலும், முன்னோடி மாநிலமாக கொரோனா தடுப்பில் தமிழகம் விளங்குகிறது எனவும் பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களை பாராட்டி உள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பதை தற்போது கூறுவதாகவும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது இருப்பினும் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…