இந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடம் – விஜயபாஸ்கர் தகவல்

Published by
கெளதம்

இந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடம் என்று விஜயபாஸ்கர் தகவல்.

கொரோனா நோயாளிகள் இணையதளம் மூலம் மருத்துவர்களிடன் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி ஓ.பி.டி. திட்டத்தின் மூலம் நாட்டிலேயே அதிகம் பேர் பலன் அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவனி ஓபிடி திட்டத்தில் தமிழகத்தில் 6,471 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது செய்தியாளர்களை சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

27 minutes ago

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

11 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

12 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

14 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

15 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

16 hours ago