ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு.
மத்திய அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும், நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல் மற்றும் ஏற்றுமதி செயல்பாடு அஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில், இந்த மூன்று மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பு, மாநில அரசுகள் ஏற்றுமதி துறையை மேம்படுத்த தனி துறையை ஒதுக்க வேண்டும் எனவும், வரும் ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…