தமிழகத்திற்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத்தயார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.குறிப்பாக வட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.மேலும் தலைநகர் சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், தமிழகத்திற்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத்தயார் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…