நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம்! – மத்திய அரசின் ஆய்வறிக்கையில் புதிய தகவல்!

Published by
மணிகண்டன்
  • பல துறைகளில் மாநில அரசுகளின் நிர்வாக திறனை மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த துறை ஆய்வெடுத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
  • இதில் நிர்வாக திறனில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

டிசம்பர் 26ஆம் தேதியான இன்று நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்வாக சீர்திருத்த துறையானது மாநில அரசின் துறை வாரியான செயல்பாட்டை கணக்கெடுத்தது. அதில்  அனைத்து துறைகளின் செயல்பாடும் கணக்கெடுக்கப்பட்டது.

அதில் அனைத்து துறைகளின் செயல்பாட்டின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாம் இடமும், கர்நாடகா மூன்றாமிடமும், ஆந்திர மாநிலம் 5வது இடமும், 8 வது இடத்தில் கேரளாவும் பிடித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம், மாநில நிர்வாக கட்டமைப்பில் முதலிடம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து தரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம், வேளாண் துறையில் தமிழகம் 9வது இடம் பிடித்துள்ளது. பொது சுகாதாரத்தில் 2ஆம் இடம் பிடித்துள்ளது.  வணிகத்துறையில் 14வது இடம் பிடித்துள்ளது. மனிதவள மேம்பாட்டில் தமிழகம் 5ஆம் இடத்தில உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

31 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

43 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

55 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago