டிசம்பர் 26ஆம் தேதியான இன்று நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்வாக சீர்திருத்த துறையானது மாநில அரசின் துறை வாரியான செயல்பாட்டை கணக்கெடுத்தது. அதில் அனைத்து துறைகளின் செயல்பாடும் கணக்கெடுக்கப்பட்டது.
அதில் அனைத்து துறைகளின் செயல்பாட்டின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாம் இடமும், கர்நாடகா மூன்றாமிடமும், ஆந்திர மாநிலம் 5வது இடமும், 8 வது இடத்தில் கேரளாவும் பிடித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம், மாநில நிர்வாக கட்டமைப்பில் முதலிடம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து தரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம், வேளாண் துறையில் தமிழகம் 9வது இடம் பிடித்துள்ளது. பொது சுகாதாரத்தில் 2ஆம் இடம் பிடித்துள்ளது. வணிகத்துறையில் 14வது இடம் பிடித்துள்ளது. மனிதவள மேம்பாட்டில் தமிழகம் 5ஆம் இடத்தில உள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…