தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்.இந்தியாவுக்குள் பலர் படை எடுத்தார்கள், செல்வத்தை சுரண்டினார்கள்.
தமிழராக பிறந்து தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும். தொடக்கக்கல்வி தாய் மொழியில்தான் இருக்க வேண்டும் . தமிழர்கள் முடிந்தவரை மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டமுறைகளை முறையாக பின்பற்றினால், பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்தை பிடிக்க வாய்புள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…