தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சமீப காலமாக உலக புகையால் பெற்ற தலைவர்களான திருவள்ளுவர், பெரியார் ஆகியோரின் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவித்துண்டு அணிவிப்பது போன்ற முறைகேடான செயல்களில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…