சன்மானம் அளிக்கப்படும்..கலப்பட தேயிலை குறித்து தகவல் கொடுத்தால்..! வாரியம் அறிவிப்பு

Published by
kavitha

தேயிலை வாரியம்  கலப்படம் செய்யப்படும் தேயிலை தூள் பயன்பாடுகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Image result for கலப்பட தேயிலை
இந்நிலையில் தேயிலை வாரியத்தின் துணை இயக்குநர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அண்மை காலமாக் கலப்பட தேயிலைத் தூகள்களின் புழக்கம் மற்றும் அதனை  பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த கலப்படத்தினை தடுக்க  பொதுமக்கள் அனைவரும் கலப்படும் செய்யப்படும்  தேயிலை தூள்களின் பயன்பாடு எங்கு இருப்பது தெரிந்தால் அதனை உடனடியாக வாரியத்திற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.இந்த தகவலை தெரிவிக்கின்ற அந்த நபருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று தேயிலை வாரியம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago