முந்தைய அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை படியே ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மற்றொரு போட்டித் தேர்வின் மூலமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆசிரியர்களின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை படியே ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…