சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என்று தம் தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறித்தியுள்ளார்.
சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி அவர்கள் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்தும் சட்ட விரோதமா பேனர் வைக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வரும் போது பேசிய நீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர்கள் தம் தொண்டர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்ற முறையை கூறி வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்று தமிழக தலைமை செயலாளர் முறையாக பார்வையிட வேண்டும் என்றும் நீதிபதி கூறி இருக்கிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…