இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது-சு.ப.வீரபாண்டியன்

Published by
Venu

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இரு அவைகளிலும் பெரும்பான்மையில் உள்ள இந்த அரசு எந்த விதத்திலும் எங்கள் குரல்கள் கேட்கப்பவது இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் உக்தி.

சர்வாதிகாரத்தை நோக்கி நடக்கிற பாதையாக மோடியின் பாதை இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை மீறுகிற போக்கு மத்திய அரசின் போக்கு உண்மைக்கு மாறான தகவலை தருவதே ஆர்.எஸ் எஸ் வேலை.

ஹிட்லர் யூத இனத்தை அழித்தது போல் இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினர்களை அழிப்பதே மோடியின் அரசியல்.370 சட்ட திருத்தத்தை கடைசி வரை எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

36 minutes ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

1 hour ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

2 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

4 hours ago