MK Stalin [Image source : PTI]
சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு வழங்கினார் முதலமைச்சர்.
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களின் பயன்பாட்டுக்கு 200 புதிய கார்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு வழங்கினார் முதலமைச்சர். அதன்படி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 கார்களை சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுபோன்று, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.30.72 கோடி மதிப்பில் புதிய அரசு கட்டடங்களை 7 மாவட்டங்களில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சியில் ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…