மாமியாருக்கு மருமகள் செய்த செயல்!குவியும் பாராட்டுக்கள்!

Published by
Sulai
  • வாக்களிப்பதற்கு மாமியார் விருப்பப்பட்டதால் மாமியாரை தூக்கி வந்த மருமகள்.
  • இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்க்குப்பம் ஊராட்சி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள் ஆவார்.இவருக்கு 87 வயசு ஆகிறது.மேலும் இவருக்கு பாண்டியம்மாள் என்ற மருமகளும் உள்ளார்.

இந்நிலையில் வயதான பாப்பம்மாள் நான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தனது ஆசையை மருமகள் பாண்டியம்மாளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் பாண்டியம்மாள் உங்களுக்கு கண் சரியாக தெரியாது கால் அவ்வளவாக நடக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால் பாப்பம்மாளோ அதெல்லாம் எனக்கு தெரியாது நான் வாக்களித்தே ஆகவேண்டும் என கூறியதால் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.பின்னே வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வர வீல் சேர் இல்லாத காரணத்தால் மருமகள் மாமியாரை தூக்கி வந்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

1 hour ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

3 hours ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago