நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழக அமைப்பு கடந்த 2018 ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கழகத்திற்குநிரந்தர தலைவராக சத்யகோபால் கடந்தாண்டு செப்., மாதத்தில் அரசால் நியமிக்கப்பட்டார்து.
இக்கழகத்துக்கு 3 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர் என்று நியமிக்க கடந்த பிப்.,மாதம் அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் அப்பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை.
இந்நிலையில் அனைத்து பணிகளிலும் தேக்கம் காணப்பட்டது.நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கமிட்டி சார்பில் 3 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர் பணியிடம் ஆகியவைகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு தலைமை பொறியாளர்களாராக பக்தவச்சலம், பத்மநாபன், செல்வராஜ், கண்காணிப்பு பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், மன்மதன், செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…