கடந்த 24-ம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினமும் , நேற்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகன் பார்த்து அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
இந்நிலையில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரின் உடல்நிலை கவலைக்கிடடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல்நிலை
குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…