சென்னையில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.
சென்னை சாலிகிராமத்தில் சத்யா என்ற இளம்பெண் கேசவன் என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு ஒன்றில் தனது தாயுடன் வாடகை இருந்து வந்தார் வீட்டிலிருந்த, மேலும் நேற்று சத்யா வழக்கம்போல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார் அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் சத்யா பலத்த காயமடைந்தார் .
மேலும் இந்நிலையில் இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைவாக ஓடி வந்து சத்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதனை தொடந்து சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கலாம் என்று விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…