மனைவியை கடிக்க வந்த நாயை கொடூரமாக கொன்ற கணவர்.!

Published by
பால முருகன்

சென்னை மாவட்டத்தில் தனது மனைவியை கடிக்க வந்த நாயை ஆத்திரத்தில் அடித்து கொன்று சாக்குப்பையில்  கட்டி குப்பை தொட்டியில்  வீசிய கணவர்

சென்னையில் வசித்து வந்தவர் துரைராஜ் இவர் சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தின் அருகில் மளிகை கடை ஒன்றை நடத்திவருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு இவர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை அடித்து கொன்று சாக்குப்பையில்  கட்டி அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் வீசியுள்ளார்.

மேலும் அவர் நாயை கொன்றது, ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு ஒருவர் புகார் அளித்துள்ளார், இந்நிலையில் புகாரின் பேரில் ப்ளூ கிராஸ் மேலாளர் வேலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் இதனையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் விலங்குகள் துன்புறுத்தும் சட்டத்தின் மீது 1990 கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவரை காவல்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது ஏதற்காக நாயை அடித்து கொன்றாய் என்று காவல்துறையினர் கேட்டனர் அதற்கு துரைராஜ் எனது மனைவியை அந்த நாய் கடிக்க வந்ததால் நான் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாய் கொன்று வீசிய இடத்தைத் போலீசார் துரைராஜிடம் கேட்டனர் பின் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கைது செய்யப்பட்ட துரைராஜிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
பால முருகன்
Tags: #Chennaidog

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

6 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

7 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 hours ago