அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாகவும், நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் உக்கிரமாக கருதப்படுவது அக்னி நட்சத்திர வெயில் தான். இதன் தாக்கம் வருடா வருடம் பகலில் வெளியில் சுற்றுபவர்களை சுட்டெரிக்கும் வகையில் உக்கிரமாக இருக்கும்.
இந்த அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டுமே தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெயிலின் அளவு சதமடித்துள்ளது. தற்போது தான் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதாம். இதனால், அங்கு பல பகுதிகளில் வெயிலுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…