ஹேப்பி நியூஸ்.! இன்று முதல் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் முடிவடைகிறது

Published by
மணிகண்டன்

அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாகவும், நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் உக்கிரமாக கருதப்படுவது அக்னி நட்சத்திர வெயில் தான். இதன் தாக்கம் வருடா வருடம் பகலில் வெளியில் சுற்றுபவர்களை சுட்டெரிக்கும் வகையில் உக்கிரமாக இருக்கும்.  

இந்த அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

நேற்று மட்டுமே தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெயிலின் அளவு சதமடித்துள்ளது. தற்போது தான் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதாம். இதனால், அங்கு பல பகுதிகளில் வெயிலுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். 

Published by
மணிகண்டன்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

22 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

59 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago