K Annamalai (photo courtesy @cogitoiam/Twitter)
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எ.வ.வேலு அவர்களுக்கு எப்போதோ ரெயிடு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ரெயிடு நடத்துகிறார்கள். இந்தியாவில் எங்கையும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது.
திமுகாவில் அரசியல்வாதி என்கின்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுடைய அதிகாரத்தை அவராக பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். இதில் ரெயிடு நடந்தா என்ன தப்பு. புகாரின் அடிப்படையில் தான் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!
இலங்கை பயணம் கொண்டபோது அங்கு இருக்கக்கூடிய உள்துறை மற்றும் வழித்துறை அமைச்சர்களிடம், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் மீனவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட படங்களை விடுவிக்க வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தான் கொடியேற்றினால் கைது செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலோ அல்லது மற்ற அரசியல் கட்சி கொடிகள் ஏற்றிய இடத்திலோ புதிதாக கொடியேற்றினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு என்ன காரணம் என்றால் பாஜகவை கொண்டு திமுக அஞ்சுகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…