நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேர்ந்த மாணவர் உதித் நாராயணன் என்பவர் நீட் தேர்வை கடந்த ஆண்டு மும்பையில் எழுதினார்.அவர் எழுதிய தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
இந்தநிலையில் தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மாணவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , சூர்யா நீட் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படமும்,மாணவர் சேர்க்கைக்காக சேரும் போது எடுத்த புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது.இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன் .மேலும் இது தொடர்பாக தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்ததாக தெரிவித்தார் டீன் ராஜேந்திரன்.
தற்போது உதித் மற்றும் தேர்வு எழுதியதாக கூறப்படும் நபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனியில் உள்ள கண்டனூர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…