மதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக மாட்டை தாக்கியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஜெயந்திநகரை சேர்ந்தவர் முத்துக்கணி இவர் தனது வீட்டில் 10 பசுமாடுகள் வளர்த்து வருகிறார், மேலும் நேற்று தனது வீட்டிற்கு வெளியே ஒரு பசுமாடு மட்டும் நீண்ட நேரமாக கத்திக்கொண்டுள்ளது, இதனால் கோபமடைந்த பசுமாடு உரிமையாளர் முத்துக்கணி வேகமாக சென்று கீழே இருந்த கட்டையை எடுத்து பசுமாட்டை பயங்கரமாக தாக்கியுள்ளார்.
இதனால் அந்த பசுமாடு வலியால் தவித்து வலி தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழுந்தது, மேலும் அவர் தாக்கிய அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, மயங்கி விழுந்த பிறகும் மாட்டை கயிறை வைத்து கட்டி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…