கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார்.
அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்.
இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…