கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார்.
அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்.
இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…