தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சார்ந்த சந்தோஷ் என்பவர் சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சத்தியா திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் தனது கணவர் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். சத்யாவின் புகாரை ஏற்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சந்தோஷ் திருப்பூரை சேர்ந்த சசிகலா என்பவரை சந்தோஷ் திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சந்தோஷம் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது என கூறப்படுகிறது.
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…