மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் வசித்து வருபவர் மணி இவர் திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்த நிலையில் தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தார் அதற்கு பிறகு தற்பொழுது மூன்றாவது மனைவியுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் இதனிடையே தனது பிள்ளைகளுக்கு சொத்து பிரித்துக் கொடுப்பதில் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .
மேலும் இந்த சொத்து பிரச்சனை காரணமாக ஆத்திரமடைந்த மணியின் மூத்த மனைவியின் மூத்த மகனான கார்த்திகேயன் தனது நண்பர்களை அழைத்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் கோபமடைந்த கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து கொண்டு மணியை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
செய்துள்ளார்.
மேலும் கார்த்திகேயன் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இந்நிலையில் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…