சென்னை தினம் உருவான விதம்.. !அது பற்றி ஒரு பார்வை…!

Published by
Surya
சென்னப்ப நாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர் மற்றும் வெங்கடப்ப நாயக்கர்களுக்கு சொந்தமாக ஒரு நிலப்பரப்பு இருந்தது. அந்த நிலப்பரப்பை அவரிடமிருந்து ஆகஸ்டு 22-ம் தேதி, 1639-ம் ஆண்டில் ஆங்கிலேயே வணிகரான பிரான்சிஸ் டே வாங்கினார்.
அவர் வாங்கிய அந்த நாள் தான் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாயக்கர் சகோதரர்களிடமிருந்து பிரான்சிஸ் டே வாங்கிய இடத்தில் ஒரு கிடங்கு அமைத்து, அதில் வணிகம் செய்து வந்தார்.

அவர்கள் வணிகம் செய்த அந்த கிடங்கு தான், தற்போது தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்கிற தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், எழும்பூர் ரயில்வே நிலையம் வெடிகுண்டு குடோனாக இருந்தது. பின் சென்னை ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றது.

அதை தொடர்ந்து, தொழில் மற்றும் வணிக நகரமாக சென்னை மாறியது. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் மாறியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு தொழில் செய்ய வந்தனர்.

மேலும் சென்னை, வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் வணிகம், தொழில், மருத்துவம், நிதி நிறுவனங்கள், சினிமா, மென்பொருள் சேவை, வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் என்று தற்பொழுது சென்னை பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றது.

 

Published by
Surya

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி! 

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

17 minutes ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

7 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

10 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

11 hours ago