அவர்கள் வணிகம் செய்த அந்த கிடங்கு தான், தற்போது தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்கிற தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், எழும்பூர் ரயில்வே நிலையம் வெடிகுண்டு குடோனாக இருந்தது. பின் சென்னை ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றது.
அதை தொடர்ந்து, தொழில் மற்றும் வணிக நகரமாக சென்னை மாறியது. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் மாறியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு தொழில் செய்ய வந்தனர்.
மேலும் சென்னை, வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் வணிகம், தொழில், மருத்துவம், நிதி நிறுவனங்கள், சினிமா, மென்பொருள் சேவை, வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் என்று தற்பொழுது சென்னை பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…