சொந்தப் பிள்ளைகளைப் போல வளர்த்தவர்கள் தனக்கு எதிராக துரோகம் செய்து விட்டனர் என சீமான் கூறினார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாணசுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவரை தொடர்ந்து அக்கட்சியின் மற்றொரு முக்கிய பொறுப்பாளராக இருந்த வழக்கறிஞர் ராஜிவ்காந்தியும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய நபர்கள் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் விலகிய நிலையில், இது குறித்து பேசிய சீமான், கட்சிக்குள்ளே தனக்கு எதிராக வேலை செய்ததாகவும், தாங்கள் தான் தலைவராக வரவேண்டும் என்று நினைத்து வேலை செய்தவர்கள் அவர்கள் என சீமான் கூறினார்.
சமூக வலைத்தள பக்கங்களில் தனக்கு எதிராக எழுத வைத்தவர்கள் என்றும், தனது இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறினார். சொந்தப் பிள்ளைகளைப் போல வளர்த்தவர்கள் தனக்கு எதிராக துரோகம் செய்து விட்டனர் எனவும், தான் இறந்த பிறகுதான் கட்சியை உடைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…