திமுகவின் செய்தி தொடர்புச் செயலாராக அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி.கே.எஸ்.இளங்கோவன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் இன்று திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிவிப்பில், திமுகவின் செய்தி தொடர்புச் செயலாராக அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளார் .2018-ஆண்டு நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இளங்கோவனுக்கு செய்தி தொடர்பு செயலாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…