தமிழகத்தின் 38 மாவட்டங்களில் “முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை (CMGFP)” தொடங்க முடிவு செய்துள்ளதாக கடந்த 2021-2022 பட்ஜெட் அமர்வின் போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 3, 2021 அன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் 38 மாவட்டங்களில் “முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்” அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இயற்கையை பாதுகாக்க,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க எளிய தொழில்நுட்ப முறைகளை வகுக்கும் திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சுழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் பசுமைக் கூட்டுறவுத் திட்டம் இளைஞர்கள் மாநில அரசு மற்றும் தமிழக மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாகப் பணியாற்றுவதற்கான ஒரு உற்சாகமான வாய்ப்பாகும் எனவும்,ஒரு பசுமை ஆர்வலரின் முதன்மைப் பணியானது,மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த கொள்கை வகுப்பை அறிவிப்பதாகும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…