த.வா.க மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு காலமானார்..!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கொரோனாவால் உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு (45) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25-ம் தேதி முதல் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025