தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம் (TNPSC) நடத்தும் பொறியியல் பணிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் நீகிரி மாவட்ட போட்டியாளர்க;ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, வேறொரு நாள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி நீலகி மாவட்ட போட்டியாளர்களுக்கு மட்டும், ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தம் 481 பணியிடங்களுக்கு 82,594 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…
கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…