கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேலுக்கு சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதை தொடர்ந்து, அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், தொற்று உறுதியானதை தொடர்ந்து, கடந்த 6ம் தேதி செவ்வாய் முதல், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முதல் அவரது உடல்நிலை மோசடைய துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயாளியான வெற்றிவேல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…