கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்ட தூத்துக்குடி. தொற்றில்லாத மாவட்டமாக அறிவிப்பட்டு ஆரஞ்சு மண்டலமாகிய முத்து நகர்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில், தற்பொழுது தமிழகத்திலும் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர்த்து பல மாவட்டங்கள் இந்த கொரோனா பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில், தூத்துகுடியும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இதுவரை 27 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் மீதமிருந்த ஒரு பெண்மணி இன்று குணமாகியதால் மருத்துவர்கள், காவல் துறை அதிகாரி மற்றும் கலைக்டர் முன்னிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது. தற்பொழுது தூத்துக்குடி ஆரஞ்சு சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…