தமிழ்நாடு நிதியமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது…!

தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக இருவர் கைது.
தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, திருமாறனின் கைதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினரை கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025