தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக இருவர் கைது.
தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, திருமாறனின் கைதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினரை கைது செய்தனர்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…